பக்கங்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2008

பண்டிகைகளும் நானும்

கடந்த சில வருடங்களாக எந்தப் பண்டிகைகளிலும், குறிப்பாகத் தீபாவளி, விருப்பம் இருந்ததேயில்லை. அதற்குப் பல காரணங்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக இதில் மாற்றம்; காரணம் என் இரண்டு வயது மகன். இன்று இதே பொருளில் மூன்று இடுகைகளைப் படித்தேன். என் தற்போதைய மனநிலையை அப்படியே அவை பிரதிபலிப்பதால், அவற்றிற்கு இங்கு இணைப்பு தருகிறேன். மூவரும் அவர்களது பாணியில், ஒத்த கருத்துடன் தீபாவளி குறித்து அணுகியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்து என் எண்ணங்களை விரிவாக எழுதும் எண்ணமுண்டு.

1. ஜெயமோகனின் இடுகை
2. ரோசா வசந்த்
3. வெங்கட்

1 கருத்து:

  1. இதைத்தான் குழந்தைகள் சிரிப்பில் தெய்வத்தைக் காண்பது என்பதோ!

    முன்பானால் கூட்டுக்குடும்பம், மாறி மாறி குழந்தைகள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

    அப்பொழுதும் நம் பெரியோர்கள் குழந்தைகளுக்காகத் தான் கொண்ட்டாடினார்கள்.

    ஆனால் அதை நாம் புரிந்து கொள்ளவில்லை.

    எல்லாவற்றிற்கும் ஆண்டவன் அனுக்கிரகம் வேணும்.

    இல்லாவிட்டால் வரட்டு மனிதாபிமானியாக அடுத்தவரை வாட்டவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு